527
சேலம் மாவட்டம் ஆத்தூர் சிறையில் கைதிகளுக்கு உணவு தயாரிக்க அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்களை பதுக்கி, வெளியில் விற்பனை செய்ததாக சிறை அலுவலர் வைஜெயந்தி, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது த...

302
திருப்பூர், திருமுருகன்பூண்டி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ மருதப்பபாண்டியன் மற்றும் ஆயுதப்படை காவலர் குணசுதன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணிய...

402
தஞ்சையில் மகன்கண்முன்னே டிராவல்ஸ் நிறுவன அதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருவாரூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரை சேர...

497
திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி யாக பணியில் இருந்து இன்று ஓய்வுபெற இருந்த பிரபல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான வெள்ளைத்துரை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு காவல் உ...

226
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பால் விநியோகம் செய்ததாக எழுந்த புகாரில் ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பொது மேலாளர் ரமே...

458
தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியை பாலியல் வன்கொடுமை செய்ததாக  கூறப்படும் புகாரில், சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை பணியிடை நீக்கம் செய்து கோயில்...

510
கல்லூரியில் படித்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் தன்னை, சாதாரண பிரச்னைக்காக கைவிலங்கு மாட்டி போலீஸார் அழைத்துச் சென்றதாக மாணவர் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அருண்குமா...



BIG STORY